Friday, July 19, 2013

வாழ்ந்தாலும் தமிழுக்கும்

வாழ்ந்தாலும் தமிழுக்கும்
தமிழர்க்கும் வாழ்வேன்..!
வளைந்தாலும் நெளிந்தாலும்
தமிழ் பொருட்டே ஆவேன்...!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
தமிழ் மேல்தான் வீழ்வேன்..!
தனியேனாய் நின்றாலும்
என்கொள்கை மாறேன்..!


       -பாவலரேறு பெருஞ்சித்திரனார்


No comments: