எனக்கு பிடித்தவைகள்!!!
ALAGAPPAN
தவறாமல் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். நன்றி. ஸ்ரீராம் அழகப்பன்
திருக்குறள்
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை! உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்! ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின்.-பாட்டன் வள்ளுவன் ..
Friday, July 19, 2013
வாழ்ந்தாலும் தமிழுக்கும்
வாழ்ந்தாலும் தமிழுக்கும்
தமிழர்க்கும் வாழ்வேன்..
!
வளைந்தாலும் நெளிந்தாலும்
தமிழ் பொருட்டே ஆவேன்.
..!
தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும்
தமிழ் மேல்தான் வீழ்வேன்
..!
தனியேனாய் நின்றாலும்
என்கொள்கை மாறேன்
..!
-
பாவலரேறு பெ
ரு
ஞ்சித்திரனார்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment