Friday, July 19, 2013

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை

பாரதியின் கவிதைகள் : தனிப் பாடல்கள் : அக்கினிக் குஞ்சு
அக்கினிக் குஞ்சொன்று  கண்டேன் - அதை
  அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு; - தழல்
  வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்று உண்டோ?
      தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்.

No comments: