எழுச்சி சிந்தனைகள்...
எங்கெல்லாம் அடக்கப்பட்டவர்களின் இதயத்துடிப்புகள் கேட்கிறதோ அங்கெல்லாம் என் கால்கள் பயணிக்கும். -சே குவேரா.
நான் என்ன அயுதம் எடுக்க வேண்டும் என்பதை எமது எதிரியே தீர்மானிக்கிறன்.... –மாவோ.
இந்த உலகத்தில் எங்கொவொரு முளையில் நடக்கும் அநியாத்தைக் கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே....
-சே குவேரா.
நாங்கள் யதார்த்தவாதிகள் அதனால் அசாத்தியங்களை கனவு காண்கிறோம்..
-சே குவேரா.
விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்காது
-பிடல் காஸ்ட்ரோ.
தடம் பார்த்து நடப்பவன் மனிதன் தடம் பதி்த்து நடப்பவன் மாமனிதன் -பிடல் காஸ்ட்ரோ .
இந்த உலகத்தில் எந்த நாடெல்லாம் அடிமை பட்டுகிடக்கிறதோ அந்த நாடெல்லாம் எனது தாய் நாடு - சே குவேரா.
மரங்கள் அமைதியாக இருக்க விரும்பினாலும் காற்று அதை இருக்க விடுவதில்லை.. – மாவோ.
கடவுள் மனிதனை படைத்தான் என்பதற்க்கு இன்று வரை சான்று இல்லை. ஆனால் கடவுளை மனிதன் தான் படைத்தான் என்பதற்க்கு இங்குள்ள ஒவ்வொரு கோவிலும் சான்று
-இரா.அழகப்பன்.
கடவுளை நெசிப்பவன் கடவுளை தேடி அலைந்துக்கொண்டே இருப்பான்....மனிதனை நெசிப்பவன் அந்த கடவுளகவே வாழ்கிறான்....
தந்தை பெரியார்.
தனக்கென்று வாழ்ந்து தனக்கென்று உழைப்பவன் மனிதன், தன் வாழ்கையை தன் உழைப்பையும் பிறருக்கென்று கொடுப்பவன் மாமனிதன்
- புரட்சியாளன் மார்க்ஸ் .
- புரட்சியாளன் மார்க்ஸ் .
நீ செல்லுகிற பாதையில் உனக்கு எந்த தடையும் இல்லையா அப்படி என்றால் அது நீ செல்ல வேண்டிய பாதையில்லை வேறு எவனோ ஒருவன் சென்ற பாதை
--- வாழுகிற புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ.
--- வாழுகிற புரட்சியாளன் பிடல் காஸ்ட்ரோ.
மந்திரம் ஜெபிக்கிற உதடுகளை விட உதவும் கரங்களுக்கு வலிமை அதிகம். உதவும் கரங்களை உருவக்குவதே எமது லட்சியம் -தந்தை பெரியார்.
விடியும் என்று விண்னை நம்புகிற நீ முதலில் முடியும் என்று உண்னை நம்பு -அண்ணல் அம்பேத்கர்.
உன்னை எவனாலும் தோற்க்கடிக்க முடியாது, உனது நம்பிக்கையில் நீ தோற்க்கிற வரை
-மாவீரன் நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்.
-மாவீரன் நேதாஜி சுபாஸ்சந்திர போஸ்.
என் மக்களே நல்லவர்கள் கூட தோற்றதாக செய்திகள் உண்டு, நம்பிக்கையுள்ளவர்கள் தோற்றதாக வரலாறில் செய்திகள் இல்லை
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
-தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
உயிரோடு பட்டினி கிடப்பவனுக்கு உனவளிக்கது நாளை அவன் இறந்த பிறகு சொர்கத்தை தருகிற கடவுள் நமக்கு தேவையில்லை.. -தந்தை பெரியார்.
பசியோடு இருப்பவனுக்கு உனவளிக்கது, விதவையின் கண்ணிரை
துடைக்காத உங்கள் மதங்களை தூக்கியெரியுங்கள். -வீரத்துறவி விவேகானந்தர்.
இந்த உலகம் கோழைகளுக்கு ஆனது இல்லை, கண்ணிர் கோழைகளின் ஆயுதம், அதை எந்த வீரனும் ஏந்த மாட்டான். -வீரத்துறவி விவேகானந்தர்.
ஒருவன் அடிமையாக இருக்கிறான் என்று அவனுக்கு ஊனர்த்திவிட்டால் போதும் அவனே கிளர்ச்சி செய்து போராடுவான் - அண்ணல் அம்பேத்கர்.
"மனிதனைப் பிறந்து பயனின்றி அழியக்கூடாது."
-லெனின்
-லெனின்
"இழப்பதற்கு ஒன்றும் இல்லை அடிமைத்தனத்தைத் தவிர! ஆனால், வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது."
-காரல் மார்க்சு
-காரல் மார்க்சு
நான் சுமந்து செல்லும் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்கள் ஒவ்வொன்றும் முதலாளித்துவம் எனும் முதலைகளை வேட்டையாடும். - சே குவேரா
மனிதனின் சமுதாய வாழ்வே அவனுடைய சிந்தனையை நிர்ணயிக்கிறது. –மாவோ
ஒரு மனிதன் வாழ்ந்தான், லட்சியத்துக்காக உயிரைவிட்டான் என்பதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!
- சுபாஷ் சந்திரபோஸ்
வன்முறையை எந்த நிலையிலும் தவிர்ப்பது என்கிற அகிம்சை வாதம் கற்பனையானது!
- பகத் சிங்
துன்பம் என்று ஒன்று மட்டும் இல்லாவிட்டால் உலகில் 'புரட்சி' எனும் வார்த்தையே இருந்திருக்காது.
-பிடெல் காஸ்ட்ரோ.
-பிடெல் காஸ்ட்ரோ.
தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயங்காதே. தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
– லெனின்
– லெனின்
சலிப்பும், ஓய்வும் தற்கொலைக்கு சமம்.
-தந்தை பெரியார்.
-தந்தை பெரியார்.
எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது.
- பிளாட்டோ.
- பிளாட்டோ.
எமது உரிமை!
எமது சுதந்திரம்!!
எமது கெளரவம்!!"
-தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
"செயல் மட்டுமே அனைத்தையும் தீர்மானிக்கிறது!"
-மாவோ.
-மாவோ.
"பொருளாதாரத்தில் ஆதிக்கம் உள்ளவர்கள்
தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள
உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் அடக்க
உருவாக்கிக் கொண்ட கருவிதான் “ அரசு ”!"
- ஏங்கெல்ஸ்.
தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள
உழைக்கும் வர்க்கத்தை வன்முறையால் அடக்க
உருவாக்கிக் கொண்ட கருவிதான் “ அரசு ”!"
- ஏங்கெல்ஸ்.
எங்கள்
பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள்
ஒன்றாதல் கண்டேன்...திங்களோடும் செழும் பருதிதன்னோடும், விண்னோடும், உடுக்களோடும், மங்குல் கடல், இவற்றோடு பிறந்த
தமிழ்ளோடு
பிறந்தோம் நாங்கள் ஆண்மைச்சிங்கத்தின் கூட்டம் என்று சிறியோர்க்கு ஞபாகம் செய் மூழங்கு
சங்கே....சிங்களன்ச்சேர் தென்நாட்டு மக்கள்
சிங்களன்ச்சேர் தென்நாட்டு மக்கள் தீராதி தீரரென்றூது தூது ஊது சங்கே...பொங்கு
தமிழர்களுக்கு இன்னல்கள் விளைத்தால் சங்காரம் நிஜம் என்று சங்கே மூழங்கு..... வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள் வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழெங்கள் மூச்சாம். -பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம்
கங்கையைப் போல் காவிரிபோல் கருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய்கின்ற தமிழெங்கள் மூச்சாம். -பாவேந்தர் பாரதிதாசன் என்னும் கனகசுப்புரத்தினம்
No comments:
Post a Comment